அஞ்சான் - மும்பை ரவுடிகளின் தலைவன்



  • ரவுடிகளின் தலைவன் என பெயர் வைத்திருக்கலாம்.
  • ரவுடிகளின் சண்டை எனவும் பெயர் வைத்திருக்கலாம்.
  • இதற்கு பாம்பே போக வேண்டாம், தூத்துக்குடியோ, மதுரையோ போதும். கொஞ்சம் அரிவாள்கள் வேண்டும் அவ்வளவே.
  • பீமாவின் உல்டா.
  • அது ராம் கோபால் வர்மாவின் சத்யாவில் ஒரு சிலவற்றை உருவியது.
  • சத்யா -70%. அஞ்சான் - 7%
  • விக்ரமிற்கு பீமா. சூர்யாவிற்கு அஞ்சான்.
  • பெரிய நடிகர்கள் வீணடிக்கப்பட்டுள்ளனர்.
  • மனோஜ் பாஜ் பாயின் நடிப்பிற்காக சத்யாவைப் பார்க்கலாம்
  • ரவுடிகள்    I T Employees போல் வருகின்றனர். மீட்டிங் போட்டுக் கொல்லுகின்றனர்.
  • சம்ந்தாவின் கவர்ச்சி, லிங்குசாமியின் புரட்சி.
  • லிங்குசாமியின் அனைத்து படங்களின் கருவும் ஆனந்தம் படத்தில் உள்ளது. 
  • லிங்குசாமிக்கு ஹிந்தி படம் எடுக்க ஆசை வந்திருப்பது போல் தெரிகிறது. 
  • முக்கால் வாசி ஹிந்தி டயலாக்குகள். லிங்கு சாமி ஹிந்தியில் வசனம் எழுதுகிறார்ப்பா. 
  • மும்பை நிழலுலகத்திப் பற்றி ஒன்றுமே தெரியாதவர் போல் படம் எடுத்துள்ளார். 
  • விக்கி பீடியாவில் நிறைய விபரஙகள் கிடைக்கும்.
  • பணத்தை வீணடித்திருக்கிறார்கள்.
  • படத்தின் காமெடியன் போலிஸ் கமிஷனர். நன்றாக காமெடியனாக்கப்பட்டிருக்கிறார். 
  • அப்பா மகள் பாசக் காட்சிக்கு, ஒரு மிகச் சிறந்த உதாரணம். சமந்தா அவர் அப்பாவிட காதலைச் சொல்லும்  காட்சிதான். இயக்குனர் முத்திரை தெறிக்கிறது
  • தமிழ் படம் தரமற்றது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
  • அஞ்சான் படக்குழுவினர் ஜிகிர் தண்டா படத்தை ஒரு முறை தயவு செய்து பார்க்கவும்.
  • ரத்தம் தெறிக்க இரண்டு குண்டடி பட்டு தண்ணீரில் விழுபவர், மீண்டும் வருகிறார். 
  • குண்டுகள் ஒற்றை ரூபாயில் பட்டதால் உயிர் பிழைக்கிறாராம், என்றேன், எஙகள் பாப்பாவிடம். காயினில் ரத்தம் வருமாப்பா? என திருப்பிக் கேட்டாள்.  (அவளுகாகத்தான் அனைவரும் படத்துக்குப் போனோம். அவள் சூரியாவின் ரசிகர்.) இயக்குனர் முத்திரை! வேறேன்ன சொல்ல. 




  • யாருக்கும் அஞ்சாமல் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தைப் பார்ப்பவனே உண்யான அஞ்சான். சூர்யா அல்ல. 


Comments

Anonymous said…
Nice review.
Unnecessary hype was created for this movie.

mjosephonline said…
It is to promote and mint money.
spot said…
YOU ARE TELLING CORRECT
VERY GOOD

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்