Posts

Showing posts from July, 2013

Novel - Chapter 2

    பாம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன               2       சொக்கலிங்கம் அதிகாலையில் தஞ்சாவூர் மருத்துக் கல்லூரி சாலையில் நடை பயணம் சென்று கொண்டிருந்தார். கோடை காலத்தின் அதிகாலைகள் மிகவும் ரசிக்கத்தக்கவை. இதமான தென்றல் வருடிச் செல்வது யாருக்குதான் பிடிக்காது? சர்க்கரை வியாதியால்தான் இவரும் நடை பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார். அவரது வாழ்க்கை ஒட்டத்தின் இறுதியில், இங்கு, இப்படி ஒடுவார் என அவரே, நினைத்தறியாதது. அவர் பின்னே தொலைவில் ஒரு  ஆம்னி வேன் வந்து கொண்டிருந்தது.       அவர் தனது பூர்வீக கிராமத்தைவிட்டு வந்து இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. கிராமத்து நினைவுகள் அவர் மேல் ஒரு மலரின் வாசம் போல் வந்திறங்கின. தோட்டம், தோப்பு, வயல்வெளிகள், வேலையாள்கள், உறவினர்கள், கிராமத்து மக்கள் என அனைவரையும் விட்டு விட்டு வந்தாகிவிட்டது. அவரது அப்பாவின் காலத்தில் இருந்த அவர்கள் குடும்ப செல்வாக்கை, தற்போது நினைத்தால் அழுகையே வந்துவிடும். அந்த ஆம்னி வேன் நெருங்கிக் கொண்டிருந்தது.   ...

Novel - Chapter 1

பாம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன ம.ஜோசப். 1        அகல்யா, அகிலுக்காக கல்லூரி வாசலில் காத்திருந்தாள். அவன், அவளின் நிச்சயிக்கப்பட்ட காதலன். இருவரின் வீட்டினரும் கலந்து பேசி, வருகிற வைகாசியில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். அவனும், அவளும் மாலை நேரங்களில் சந்தித்துக் கொள்ள அனுமதி பெற்றுள்ளனர். அகில் இன்னும் வரவில்லை. அவள் சற்று கோபடைந்திருந்தாள். அப்போதுதான் அந்த அழைப்பு வந்தது. அகில்தான் என, கைபேசியை எடுத்தாள். ஏதோ ஒரு எண் இருந்தது. யாராயிருக்கும்? என நினைத்தவாறே, ஹலோ, என்றாள்.        அவளுக்கு அறிமுகமில்லாத ஒரு குரல். ஹலோ, அகல்யா, ஆமா, அகல்யாதான். யா, அகல்யா, நா சொல்றத கவனமாக கேட்டுக்க, அகிலை கல்யாணம் பண்ணாதே, பண்ணினா ரொம்ப வருத்தப்படுவே, ஒன்னை கொன்னாலும் கொன்னுருவாங்க. திஸ் இஸ் வெரி சீரியஸ், அகல்யா. என, மறுமுனைத் துண்டிக்கப்பட்டது. மலர்ந்திருந்த அவள் முகம் மாறியது. தீடிரென அவள் மேல் இருள் கவிழ்ந்தது.        அவள் கலவரத்துடன் திரும்பினாள். அகில் வந்து கொண்டிருந்தாள். ஹாய் அகல...

What to Study? or Job Opportunities

Job Opportunities*              There is nothing called best branch or worst branch. All branches are good in my opinion. It is left to interest of the individual to choose any branch of study and study. If one excel in studies, he can be easily placed. It is the technology knowledge and the skill set will fetch the job not the branch of study.  Don't go behind money; Go behind Technology; Money will follow you;  is the rule to be followed. Job opportunities for graduates from civil, mechanical, electronics & communication and electrical & electronics engineering disciplines are given here under. Civil Engineering 1.       Construction industries 2.       Engineer in PWD 3.       Engineer in public and private sector companies 4.       Civil engineer in foreign companies 5.       Teaching in ...